பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநா தன் கதைகள் னேன். ஓடினேன். ஆனால் வழியில் எதிர்ப்பட்ட தாதி என்னைத் தடுத்து நிறுத்தினாள்: அம்மா, எங்கு ஓடுகிறீர் கள்??? சில்" த்திற்கு என்றேன் நிர்விசார மாய். ஏம்மா, அர்ஜுன ராஜா ஜெயித்துவிட்டார். கர்ணன் இருந்துவிட்டார்! என்று கூறினாள் அவள். மான்சில் விழுந்திருந்த முடிவிற்கு மாற்ற முரைக்கக் கேட்டதும்: £? என்னால் தாங்கவே முடியவில்லை, கர்ணன் இறந்துபோனார். அர்ஜுனன் இறக்கவில்லை. எனினும் குந்திதேவி * 4.களே!' என்று ஓடிய தன் அர்த்தம்? ஒருவேளை இருவருமே......... 'இருவருமே' என்ற உணர்ச்சி மனசில் பட்டதும் தலை தெறித்துச் சிதறுவது போலிருந்தது. காத்துக்கு வைத்த கால்கள் குளிர்ந்துவிட்டன. மயக் கம் போட்டு விழித்துவிடுவேனோ என்ற பயம் , நெஞ்சை வாத்தது , அட்! 4./டியே அரண்மனைக்குள் ஓ.டி.வந்து படுக் கைமல் விழுந்தேன். விழுந்த வேகத்தில் நெஞ்சு திறந்து கொண்டது போல் இருந்தது. அழுவதைத் தடுக்க முடிய கவில்லை. அழுதேன். யாருக்காக, எதற்காக என்பதையெல் லகம் உணர மனசில் தெளிவு இல்லை. கர்ணனின் மரணச் செய்தி மனசை உமையடியாய் அடித்துக் கிடத்திவிட்டது. அடி விழுந்த மனசில் நினைத்து திளைத்து எழும் வேதனை யுணர்வில் பழைய கலவு நினைவு கள் வடிவாகித் தேய்ந்து கரைந்து உருமாறிக் கொண்டிருத் தன, தார்வ! நினைவுகளை மறந்துவிடும் பாக்கியம் பெற்று விட்டால், இன்று நான் சிந்தனை முடுக்கில் சுற்றிச் சுழலும் ஆத்திரப் பாவையாயிருக்க வேண்டியிராதே!' இளமையில் அப்பா என்னிடம் வரும்போதெல்லாம் அர்ஜுனனைப்பற்றியே வருணித்துக் கொண்டிருப்பார். எனக்கு வயசு வரும் முன்னமே, என்னிடம், கிருஷ்ணை, நீ யாரைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறாய் தெரி