பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் வெறும் வெக்கங்கெட்ட மூதிய.. காலமெல்லாம் அவனு சுளைப் பூசமைச்சிட்டு, இப்போ அவனுகளைக் கட்டிக் கிடந்து 4:ளு தானுக, பாருங்க என்று தமது சாதியின் தனித் தன்வze மாசபடுவதைக் குறித்துச் சலித்துக்கொண்டார்.

  • * சாதி என்னங்க சாதி? இப்பதான் தகப்பன் பேரு

தெளிகா த பயலுகள் ளாழ் பிள்ளைன்னு பட்டம் வச்சிக்கிடு தான். விரலுக்குப் பிறகு வெள்ளாளன் என்ன, விவசாரி 47ன்*? என் தம்: குலக் கற்பு அழிந்ததைக் குறித்து விசி இனப்பட்டுக் கொண்ட கார் ஐ. பி. பிள்ளை.

    • திசந்தான். நம்மவங்கள்ளயே ஒரு ஒளுங்கு முறை

உண்டா ? பணக்காரப் பயலுக எல்லாம் L.மத்தவங்களைச் சேர்க்கக் கூசு தானுவு, கேட்டா, 'நான் காரைக் கட்டான். அவன் லுதி',.,.,.. ஹி........? அப்படிங்கான்” என்று கொஞ்சம் -5. தரீயம்.துடன்: தம் மனசிலுள்ளதைக் கூறிவிட்டார் நாம்த.,தாத உள் தோ". அதன் பிறகு தான் தம்மோடு சு.-வே இருக்கும் 'பணக்காரப் பயலுகளில் ஒருவரான 4.கண் ணே" இருப்பதை உணர்ந்தார் பிள்ளை. ""சரி சரி, சாதியை எதுக்கு சந்திக்கு இழுக்கிய. ஊரு தான் நாத் தப:டிச்சிட்டு தே” என்று சுத்தமல்லிப் பண்ணை தம் வெறியில் நாறும்பூநாத பிள்ளை கூறியதைச் சரிவரக் காதில் வாங்காமல் கூறினார். பிள்ளையவர்களுக்கு இதைக் கேட்ட பின் தான் பயம் தெளித்தது.

  • • பிள்ளைவாள், நாங்க இதை எதுக்காகச் சொல்ல

வந்தோம்னா, இந்தக் கூட்டத்தோடெ நாமும் ஓத்துத் தா$17 ம் போடுதே தப்புங்கறேன். பயலுக பணம் பிரிக்க "வந்தா நாமெ ஒத்தைச் சல்லி கொடுக்கக்கூடாது. ஆமா” 16என்று தம் மனசில் கிடந்த விஷயத்தை ஒருமட்டும் வெட்ட வெளிச்சமாக்கினார் ஐ. பி. பிள்ளை. இந்த 'வரி கொடா இயக்கத்தில் கலந்து கொள்ளத் தமக்குத் தைரியம் உண்டா என்பதை அறிய முடியாத 1பிள்ளை - நாம் குடுக்கலென்னா, கும்பாபிசேகம் நின்னிறப் போனதா? என்று ஐ. பி. பிள்ளை பிரேரேபிக்கும் 'தனிப்