இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சகுநாதன் கதைகள்
- 'குரங்குப் பிடியா நிக்கயிலே, நாம என்ன பண்றது?"
பதினோரு ரூபா அளுது தொலைச்சாச்சி என்று சலிப்போடு கூறினார் நாறும்பூநாதர். ஆமா நல்லவங்களுக்கு இது ஏதுங்க காலம்? கடைசியிலே நாமதான் ஏமாந்த பயலுகளாப் போரோம்”? எ ன் ற ர் ஐ. பி. பிள்ளை . பிள் : 31வர்கள் பாதிலே கூறவில்லை .
- * சரி, வாங்கோ" போவோம். நம்ம சொல்லுக்கு
எங்கே பல திட்ட. இருக்கு? என்று சினந்து கொண்டார்
- '475கே போறது? என்று கேட்டார் ஐ. பி.
- கடைக்குத் தான்” என்று கூறிக்கொண்டே, நயினார்
குளக்கரைக்குத் திரும்பினார் பண்ணை. 1945