பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நாதன் கதைகள் (.45க்கப்படம் பிடித்தலைத் தனது பொழுதுபோக்காகக் கொட்ட.லன். தோல் வாரோடு கூடிய கா மிராவைத் தோ ளில் மாட்டிக்கொண்டு போவதிலேயே அவனுக்கு ஒரு குஷி. அன்று வந்தவுடன், தான் இப்போது படம் எடுக்க மட்டும் கற்றுக் கொள்ளவில்லை என்றும், அதை இருட்டறையில் கழு ளி', 'டெவலப் பண்ணவும், 'பிரிண்ட்.” எடுக்கவும் கற்றுக் கொண்டதாகவும் பெருமை அடித்துக் கொண்டான். 1 15ன்னடா" செந்தில்! உன்னை ஒரு படம் எடுப்பா ?” 5ரன்று உல்லாசமாகக் கேட்டுக்கொண்டு 'உன் மனைவியை 83ம் கூட்டி வந்திருந்தால் ஒரு 'கப்பிள் போட்டோ ' கூட எடுக்கலாம் என்றும் சொன்னான். 'செந்திலுக்குத் தன்னைப் படம் எடுத்துக் கொள்வதில் சபலம் தட்டிய ' . நண்பனின் வேண்டுகோளுக்குச் சம்மதித்து வெயிலில் வந்து நின்றான். நண்பன் படத்தை எடுத்துக்கொண்டு போய், இரண்டு நாட்க ளில் போட்டோ காப்பி ஒன்றும் போட்டுக் கொண்டு அத்தான், செந்திலுக்கு படத்தில் தான் நன்றாயிருப்பது போலவே பட்டது. பாடத்தைச் சட்டம் போட்டு, அலங் சாரக5:*க அறையில் மாட்டி வைத்தான். தன் அறைக்கு ஃ- நம் நண்பர்களிடமெல்லாம் படத்தைக் காட்டினான். அவர்கள் அபிப்பிராயங்களைக் கேட்டான். அன்று இரண்டு நண்பர்கள் வந்தார்கள். செந்தில் அவர்களிடமும் படத்தைக் காட்டினான், ஒருவன் என்னடா இது? முகமெல்லாம் குஷ்டம் பற்றியது மாதிரி திட்டுத் திட்டாயிருக்கிறது? என்று சொல்லி விட்டாள். செந்திலுக்கு திக்கென்றது. எதிரே இருந்த 'கண்ணாடி பில் " முகத்தைப் பார்த்தான். முகத்தில் படர்ந்திருந்த தேடல் விகாரமாயிருந்தது. அது தேமலா? அல்லது குஷ்ட்மா ?