பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கமும் சாந்தியில் நோக்கமும் தொழில் ஊக்கமும் சோவியத் ஆட்சியில்--உள்ள உண்மையினுக் கே இது சாட்சியே ! தேக்கமும் யுத்த நோக்கமும் உண் 'வீக்கமும் மிஞ்சிய நாட்டிலே-இந்த' விந்தையெ லாம் வெறும் ஏட்டிலே !' "வால்கா டான் நதிக் கால்வாயின் சங்கமம் வையத்திலே பெருஞ் சாதனை-மக்கள் வர்க்கத்துக்கே அரும் போதனை ! - கால்வாயின் சங்கமத் தால் ஐந்து சாகரம் . கலந்ததைச் சிந்தை கூருவோம்--ஐந்து , கண்டமும் ஒன்றெனச் சேருவோம் ! 1952