பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 119 குலவையால் சாந்திக் கொள்கை முழங்கியே நின்னைக் காப்போம் ! அலகு கண் டொதுங்கும் பேய்போல் போர்வெறி அழியக் காண்போம்! . சாந்தியின் இயக்கம், மக்கள் . . . சக்தியின் இயக்கம், ரத்தம் மாந்திடும் யுத்தப் பேயை மடிக்குமோர் இயக்க ஜோதி ஏந்துவோம், எடுப்போம், வெற்றி . எய்துமோர் உறுதி பூண்போம்! தீந்திரு கொரிய நாடே! நின்பழி தீர்த்து வைப்போம் ! 1952