பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 -கருட பாாா விண்ணு மட்டும் முட்ட முன்னி முழக்கிய வித்தக புத்திரனை-எங்கள் வீரனை, பாரதியை- {மீட்டத்~ ஒருமித்தோம் நாமெனில் சிரமங்கள் போமெனும் - உண்மை உணர்ந்தோமேல்-நம்மில் ஒற்றுமை கண்டோமேல்---அன்றே வறுமைக்குச் சாவுண்டு வயிற்றுக்குச் சோறுண்டு வாழ வழியு முண்டு-என்று வாழ்த்திய பாரதியை-- (மீட்டத்- பாட்டுத் திறத்தினால் நாட்டைத் திருத்துறப் பாடிய பாரதியை!--அவன் பாடலை, பண்ணமுதைக் கட்டிப் , போட்டு வைத்தே வரி தீட்டுவிக்கும் சிறைப் பூட்டை உடைத்தெறிவோம்--அறப் போரில் புடைத் தெழுவோம் ! (மீட்டத்- 4953