பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 140

வஞ்சமற்ற பேராசை வளர்ந்தால், கலைஞரிடம் வாங்களையா, இல்லையெனில் வந்தவழி வகையறிந்து போங்களையா, அருமையுள்ள புண்ணியரே! போய்வாரும் ! 1947