பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - எத்தனை நாள் நமக்குள்ளே சண்டை ! நந்தம் இந்தியத்தாய் அழுதரற்றும் கொடுமை போக்க எத்தனமும் செய்யோமோ? இன்னும் நம்முள் எத்தனை நாள், எத்தனை நாள் சண்டை சண்டை ? 18. 1952