பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f53 சாந்தி நிலவுக வையமெலாம் மக்கள், சந்ததம் வாழ்ந்திடவே-நிறை - சாந்தி நிலவுக மக்கள் மனைவியர். சந்ததி வாழ்ந்திடவே---எங்கும் சாந்தி நிலவுக நற்கலை பண்பு சேர் - சாத்திரம் வாழ்ந்திட வே-உயர் சாந்தி நிரந்தரம் எங்கும் நிலவிடச் சாந்தி நெறி படைப்போம் ! 1952