பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பட்டதே. 1954-ம் ஆண்டின் உதய காலத்தில், ஜனவரி மாதத்தில் சென்னையில் அகில இந்திய, சமாதான மகாநாடு கூட்டப் பெற்றபோது, இந்தக் கவிதையின் 10-வது பாடல் மட்டும் புதிதாக எழுதிச் சேர்க்கப்பட்டு, மீண்டும் இது வெளி ஃபிடப்பட்டது. “கீழ் நாட்டுப் போராட்டப் பாடல்கள்" என்ற தலைப்பில் செக்கோஸ்லோவேகிய நாட்டின் தலைநகரான. பிராக் ரேடியோவில், இந்தப் பாடல் செக் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு ஒலிபரப்பப் பெற்றது.