பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதலினால்- காதலனாம் என் கம்பன் கனிந்து கனிந்தளித்த போதமெலாம் உங்களுடைப் புத்திக்கே விட்டுவிட்டுப் போகின்றேன்; நமஸ்காரம்! 1950