பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம் - நமைச் சார்ந்து பாவிசைக்கும் நாவலரே : கவியரங்கின் அமைச்சர் பெருந்தகையே ! அன்பார்ந்த நமஸ்காரம். பெற்றெடுத்த தாய்நாட்டின் பெரியோரே! உங்களுக்கும் சிற்றம்பலத்தான் நான் திசை நோக்கித் தெண்டனிட்டேன், - 2 இன்றிங்கே நாமெல்லாம் இனிதிருக்கும் இவ்வேளை சென்றுவிட்ட முன்னாளைச் சிந்தித்துப் பார்ப்போமேல் - எத்தனையோ இன்பங்கள், எத்தனையோ துன்பங்கள் ! " அத்தனையும் நம் மனத்தின் ஆழத்தே நினைவூறும். 3 நூற்றாண்டுக் காலமதாய் நுகக்கால் முதுகேற்றி