பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அமையாமல், அச்சத்தால் துஞ்சி மடியாமல், துயர் வாழ்வு வாழாமல், என்றென்றும் புகழோடும் என்றென்றும் அருளோடும் என்றென்றும் நிலைபெற்று இருந்திடலாம் நாமெல்லாம் என்றே உரைபகன்று என்கவியை முடிக்கின்றேன் ; மன்றோரே நமக்கெல்லாம் வணக்கம் ; மறுவணக்கம். 1953