பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அறிவாலே நாம்வளர்வோம் அறிவாலே நாம்உலகை அறிந்தறிந்து மேம்படுவோம் , அறிவாலே வாழ்க்கை வளம் அடைவோம் நாம் என்றுசொலிப் பிரிகின்றேன் அரங்கோரே! நுமக்கோர் பெருவணக்கம்! 1950