உசி பரகாலநல்லான் ரஹஸ்யம். ஸ்வரூப நிரூபகத்வமாவது - ஸாதாரண கர்மங்களைக் கொண்டு வஸ்துவேதென்று பாங்கையுண்டானால் இன்னவஸ்துவென்று வி போஷித்துக்கொடுக்குமது. அதாவது - ஜகத்காரணத்வ ஜகத்ரகம் கத்வ ஜகத்பதித்வாதிகளாலே வஸ்துவை நிரூபிக்கும்போதைக்கு அவை ஒளபாதிகோத்பாதகருமாய், ஒளபாதி (6) க ர ங கருமாய் ஒளபாதிக pேஷிகளுமான ப்ரஹ்மாதிசோதகர்பக்கலிலே கெளண ரூபேண வர்த்திக்கையாலே அவை ஸாதாரணமாகையாலும், போஷித்வமும் ஸ்வநியோகத் காலே ஸ்வாங்கீர்ருத சேதநப்ரப்ருதி லஷ்மீ பர்யந்தமானார் பக்கலிலே அ நுவ்ருத்தமாகையாலும், அது வும் ஸாதாரணமாகையாலும், விபுத்வமும் ப்ரக்ருத்யாதிகளிலே ஒளபசாரிகமாக விபுத்வவ்யவஹாரம் நடக்கையாலே ஸாதாரண மாகையாலும் இவை நிரூபகமாகமாட்டாது. இனி ஓராசாரத்தாலும் வ்யக்த்யந்தர ஸம்பந்தமின் பிபிலே அகாரார்த்தபூதனுக்கே அஸாதாரணமாயிருப்பது ஸ்ரிய:பதித்வ மாகையாலே தத்ப்ரதிஸம்பந்தியான லஷ்மீஸ்வரூபம் பகவத்ஸ்வரூ பத்துக்கு நிரூபகமாயிருக்கக்கடவதென்கை. ஹேயப்ரத்பரீகத்வம் அஸாதாரண மன்றோ வென்ளில் (க) சைலம்: சேல - ஸ்ரியம்பதிர் நிகிலஹேய ப்ரத்யநீககல்யாணைகதாநs என்று நிகிலலேறய ப்ரத்யநீகமான ஸ்வ ரூபத்துக்கு பிரிய பதித்வத்தை ப்ரதாநநிரூபகமாக பாஷ்யகாரரரு ளிச் செய்கையாலும், (உ) திருமாலின் சீர்' என்று மரியாபதியினு டைய குணங்களென்று விரேoஷிக்கையாலும் லக்ஷ்மீஸ்வரூபம் நிரூ பகமாய், ஹே பப்ரத்ய கத்வாதிகள் தத்விரோஷணமாகக்கடவது. (ங) சொரால் கை 3: 1 சாமான் சுலைம் அண்ண ன் 333 S. உg 0773333° - ஆத்மாஸஸர்வபூதாகா மஹம்பூதோ ஹரிஸ்ஸ்ம்ருத: அஹந்தாப்ரஹ்மணஸ் கஸ்யஸாஹமஸ்மிஸநாத நீர் அ ஹந்தயாவிநா ஹம்ஹிநிருபாக்யோகஸித்யதி 1 அஹமர்த்தம் விநாஹம் தா நிராதாராநஸித்த்யதி என்கிறபடியே ஸர்வபூதங்களுக்கும் அந்தராதமதயாவயாப்தமாய் அஹமாத்தபூதமான பகவத்ஸ்வரூ (5) கீதாபாஷ்யாவ தாரிகை (2) தி-வாய-எ-க-கூ (15) லக்ஷ்மீ தந்-உ
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/124
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.djvu/page124-935px-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.djvu.jpg)