பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம். ஸர்வஜ்ஞத்வாதிகுணமுகேந கார்யகரனாகிறலோபாதி இவளை யும் ஸஹகாரித்வேந அந்தர்ப்ப (8) வித்துக்கொண்டு கார்யகரனாகக் குறையென்னென்னில், குணங்கள் கார்யோபயோகியாகையாலும், குணத்வேக உண்டான அப்ருதக்புத்தியோக்யத்வத்தாலும், சைதந் யாநாதாரத்வத்தாலே கர் தத்நதாறங்காவ காரில்லாமையாலே நைரபேஷ்யஹாநி யில்லாமையாலும், இவள் சார்யா நுபயுக்தையா கையா லும். த்ரவ்யத்வேநவருகிறப்ருதக்புக் தியோக்யத்வத்தாலும், சைதந்யாதா (எ) ரக்வ நிபந்தக் கர்த்த் நத்வயாதிபததியோக்யதை யாலே நைரபேஸ்யஹாநியுண்டாகையாலும் அதுவுமொண்ணாது. ஆகையாலே ஸர்வப்ரகாரத்தாலும் இவளுக்கு உபாயத்வாந்தர்ப் பாவமில்லை யென்றதாயிற்று. ஆகையாலே உபாயதசையில் இவ ளுக்குண்டானஸ்வரூபாந்தர்ப்பாவம் உபாபபூதனானவனை உபாயத் வேத ஆஸ்ரயிக்கிற சேதகருடைய ஸ்வாபராத நிபந்தபைய நிவ்ருத்தி ஹேதுபூத புருஷகாரோபயோகியாகக்கடவது. அப்படியன்றியிலே ப்ரியா கித்வத்துக்கு ப்ரதிஸம்பந்த்யபே கை யுண்டாகையா", தர்மிக்ராஹகமான ஸ்ரீபதந்தான் (8a0- -ஸ்ரய இதி ஸ்ரீ ' என்று பகவத்ஸ்வரூபத்தை யாஸ்ர யித்திருக்கையாலே ஸ்ரீuஸப்தவாச்யை யானாளென்று சொல்லுகை யாலும், 'பீசி - எ-5-ஸ்ரிஞ்-ஸேவாயாம் என்கிற தாதுவிலே கர்த்தரிவ்யுத்பத்தியாலே ஸ்வாரயமான பகவத்ஸ்வரூபத்தை ஸே வித்திருக்கு மென்கையாலும், (க) ( 3 80 760 37ல் - அநந்யாராகவேணாஹம் பாஸ்கரேணப்ரபாயதா" என் றும், (2.) '907383 30-நிராதாராகத்த தி" என்றும், பகவத் ஸ்வரூபத்தை யாஸ் பித்தபோது தன்ஸத்தையாய், ஒழிந்தபோது ஸத்தையில்லையென்று சொல்லுகையாலும். ஸ்ரீயையொழிய அவனுக் குஸ்ரிய:பதித்வம் அநுபபந்தமாகையாலும், கூ.)* - விஷ்ணோ பஸ்ஸ்ஸ்ரீ . (ச) 'கை -விஷ்ணுபத்நீ (ரு) :ே) சிலல் 81) - ஹரீஸ்சதே லக்ஷ்மீம்ஸ்சபத்ந்யெள் (சு) 953-தவஸ்ரியா (எ) மலராள்மணவாளன் (அ) நாண்மலராள்நாயகன் (க) திருமக (4) மா-”. க-கா (2) லக்ஷமீதா-உ (ந) வி-பு-க-க-அ-கள் (ச) பஸ்ஸ க தம் (ரு) யஜூ- (சு) ஸ்தோ -ர - (எ) தி.வாய்-க-50. (அ) தி - மொரு - ரு. (க) தி-வாய்-க-சு-க '