பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈதலாலநல்லான் ரஹஸ்யம். ப்தயரே ஷாம்பாணாகதா! அரிப்ராணாந்பரித்யஜ்யரஷிதவ்யாக்ருதா த்மநா என்று ஒரணாகதனாய் வருமவன் ஆர்த்தனாய்வரவுமாம். செருக்கனாய்வருவுமாம், அவன் தான் அநேகாபகாரங்களைப் புண் ணினவனாகவுமாம், ரணமென்ற வுக்திமாத்ரத்தாலே அவன் ரை ண்யனான சேதநனானால் ப்ராணனைவிட்டு ரக்ஷிக்கப்படும்; ஸரணாகத ரக்ஷணத்துக்கு ப்ராண பாதயாகம் பண்ணுங்க பெரியவாதிக்யமன் காணுமென்றும். (க). R38333333333 முரை "காண்க oகலை-ஸக்ருதேவப்ரபந்நாயதவாஸ்மீதிசயாசதே அபயம்ஸர்வபூதேப்யோத்தாம்யேதத்வ்ரதம்மா" என்று நம்பக்க லிலே ஸ்வயம்)பா ஸமர்ப்பண பூர்வகமாக ஒருகால் ப்ரபந்நனான வனுக்கு ஸர்வபூவிஷயமாகவும் அபயப்ரதாநம் பண்ணக்கடவோ மென்று காணும் நம்முடைய வ்ரதமென்று ப்ரக்ருத்ய நுரூபமான ப்ரதிஷ்ஞையைப்பண்ணியும், (உ) (37830830.3 son87x 35 - பத்தாஞ்சலிப்டம்தீரும் யாசந்தபாரணாகதம் என்று சொல்லப் படுகிற காயிகமா நஸவாசிக ரூபமான ப்ரபத்தி, (ங) shops கலைகலா - தேவயம்பவதார கஷ்யாபவத்விஷயவாஸிந8 என்கிற மத (33)பிமா நமுண்டான தேUTபவாஸம், இவற்றிலே அந்யதமமாத் ரமேயுண்டாகிலும் விடேனென்றருளிச்செய்து, ஏத்தர்த்தமாக கபோதோபாக்யாநம், கண்டுவச நம் துடக்கமான இதிஹாஸவசந்து களையருளிச்செய்த விடத்திலும் பெருமாள்பக்கலில் பரிவின்கனத் தாலே கலங்கி யொன்றையுமறியாதோருந்தமஹாராஜரைப்பார்த்து இவர் ப்ரக்ருதியிருந்தபடியால் இப்படித் தெளியுமவரல்லர். இவர் முன்பு வாலிநிமித்தமான பயத்தாலே வியாகுலரானவளவிலும் நம் முடைய பக்திகண்டு தெளிந்தாரத்தனை ; இப்போது அப்படியும் மன்றிக்கே நம்பக் கலிலே பரிவாலே கலங்கினவர்க்கு நம்முடைய பக்தியைக்கண்டாலொழிய தெளிகைக்கு உபாயமில்லை. அத்தை ப்ரகாபலிப்பிப்போமென்று பார்த்து (ச) (ரே எ= = கை எ 38,545 அலலாமல்)=8x 533-பிளா சாந்தாநவாந்யஷாந்ப்ருதிவ்யாஞ்சைவராக்ஷஸார் அங்குள்யக்ரேண தாந்ஹந்யாமிச்சந்ஹரிகணேஸ்வர என்று நமக்கெதிரிகளானாரடைய வெருகலத்தேயுண்டு ஒரு முகம் செய்து நம்மை நலியத் துணிந்து (6) ரா - 4-5 - கூகூ. (2) ராயு - கஅ - உஎ. (ங) ரா - 3 - க - 2. (ச) ரா - 4 - க..