பரகால நல்லான் ரஹஸ்யம். னிட்டுக்கொண்டு ஸ்வீகரித்து ப்ரார்த்திக்கையாலே அவற்றிற் காட்டில் இது அதிகமாயிருக்கும். ஆகையிறே, (க)மாவோ நகர சேகரன் h29: கோலை-ஸம்ஸாரார்ணவமக்நாநாம் ஸத்யஸ் ஸம்ஸார தாரணம் த்வயமேசந்து விப்ரேந்த்ரநாஸ்த்யஸ்யஸத்ருஸம் புவி" என்றதும், கண்கள் 59 5-த்வயேநமந்த்ரரத்நோ " (க) 'ல காலை காலமாக . மந்த்ரத்தத்வயம்ப்ரஹ் மந் ஸ்ருணுவஷ்யாமிஸுவ்ரத" என்றதும். இத்த்வயத்துக்கதிகாரி, ப்ரணவத்தில் ப்ரதமபதத்தில் தா(ன)து ப்ரத்யயங்களால் தோன்றின ரக்ஷகத்வ பேஷித்வங்களை, அதில் சர மபதத்தில் தா( த்வர்த்தத்தாலே தோற்றின ஜ்ஞாநத்தாலே தெ ளிந்துதேறி, தத்பதோக்தாநந்த ராகாரமான வாகந்தத்தில் நிலைநின் றவனாகையாலே, இப்படிப்பட்ட சேதான் துர்லபனாகையாலே நம் பூர்வாசார்யர்கள் இத்தை ரஹஸ்யமாக உபதேசித்துப் போருவார் கள். ஆகையாலே தா")த்வர்த்தவிரதீகாரமான நமஸ்ஸ்ஸப்தார்த்த ஜ்ஞாநகார்யமான உபாயவரணத்தையும், ப்ரத்யயார்த்த ப்ரதிஸம் பந்திபூத மகாரார்த்த விஹதீகாரமான சதுர்த்த்யர்த்த ஜ்ஞாநகார்ய மான உபேயப்ரார்த்ததையும் வாக்யத்வயத் காலும் சொல்லுகிற தாகையாலே இபமந்த்ரம் ஸர்வாதிகமாயிருக்குமாபோலே தந்நிஷ் டனான இவ்வதிகாரியும் ஸாத்யாந்தரத்திலும் ஸாதநாந்தரத்திலும் நிஷ்டானவர்களில் அத்யந்தம் அதிகனாயிருக்கும். (நான் உனை எனை எண்லைன் மைல்கலாம் என் கண்ணான் கொக்காண் - மூர்க்கோவாபண்டிதோவாபியாத்தோவாப் யஸுசிஸ்ஸதா தஸ்மிந்தவயேயதிரைத்தாளபூஜ்யோபவதித்ருவம் ஸ்ருதவாந்வாகுலீநோவா தபஸ்வாபராபர த்வாதிகாரி நோ சேத்தம் தூரதபரிவர்ஜயேத் என்று அந்ய நிஷேதபூர்வகமாக த்வ யாதிகாரியானவன் பூஜ்யதமனென்று சொல்லாநின்றதிறே. (க( பஞ்சராத்ரம்
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/210
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.djvu/page210-935px-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.djvu.jpg)