பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்.சி ப: காலநல்லான் ர ஹஸ்யர். காச, () "தாமரை யாளாகி லும் சிதகுரைக்குமேல்" என்கிறபடியே இவள் குறைசொல்லக்கூடும். அவ்வளவிலும், (1) "என்னடியாரது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார்" (1) "என் கைகள் -தோஷோயத்பபிதஸ்ய ஸ்யாத் என்று நீ சொல்லுகிற குற்றம் அவர்கள் செய்யார்கள்; செய்தார்களாகிய நமக்குப் பொல்லாதோ? நாம் ப்ரார்த்தித்தே போமித்தனை. அதுண்டாயிற்றால் நமக்கு குணாதிக்யமும் ஸ்வரூப் ஸித்தியுமுண்டாக்குகிறார்களாமித்தனையென்று இவன் நிஷேதித் தாலும், அதினுடைய த்ருடீ. கரணார்த்தமாக நானிப்போது கண்டே னென்று ஸஸாக்ஷிகமாகச் சொன்னாலும், அதுக்கென்? முன்புபோ லே நாஸ்திகனாய் நம்மை யில்லை செய்து செய்கிறார்கள்னறே, நம் முடையநிக்ரஹத்துக்கு விஷயவிபா (P) கம்பண்ணித் தருகைக்கு நீ யும், அதின்படி யே பொகைக்கு நாலுமுண்டென்றன்றோ செய் கிறது. உன்கார்யமானசேர்த்தியை நீயுண்டாக்கும் தொழியப் பி ரிக்கை உனக்குப் பணியன் றென்று அவளோடே மறுதலைத்து ஆஸ்ரயிப்பித்துக்கொண்டு ரக்ஷிக்கைக்குஹே துவாய், அவளாலே உத்ப(3) விப்பிக்கப்பட்ட வாத்ஸல்யாதி குணங்களைச் சொல்லு கிறது. இப்படி ஸ்வரூபக தமுமாய் ஸ்வாதந்த்யாபி பூ)தமான விந் தகுணங்களை யுத்பவிப்பிக்கிறா ளிவளாகையாலே இவை உடாய ஸ்வீகா 3 ரூபாஸ்ரயணத்துக்கு ப்ரதிஸம்பந்திபான வீbவான்பக்கல் பூர்வமநுத்பூ(3) தங்களாய், தாத்காலிகமாக வுத்பந்தங்களாகிறதா கையாலும், உத்பா (எ)வகை இவளாகையாலும், ஆத்மஸ்வரூபத் கக்கு அஸாதாரணகார மாய் அநாத்யவித்பாபிபூ(3)தமாய்க்கிட க்கிற பக்தியோசத்தை ப்ரகாஸ்மி' பிக்கிற கர்மாதிகளுக்கு அங்கத்வ முண்டாகிறப்போலேயும், அபவரதபாப்மந்வாதிகுணங்களை ப்ரகா பனி ப்பிக்கிற வீல்ல 7.னுக்கு உபாயத்வமுண்டாக்கிறாப்போலவும் இவ இருக்கும் இவ்வுபாயத்தினுடைய வலித்தத்வ நிரபேக்ஷத்வ ப(8)ஞ்ஜ கங்களான ஸாத்யக்வ ஸாஃபத்வங்களுக்கு ஹே துபூதங்களான அங்கத்வ ஸஹ காரி கவங்களாதல், ப்ரதா ேநாயாயத்வமாதல் உண் டாமேயென்னில்; ஆகாது. (க) பெரி - தி + க... (2) 1-4;-க அந