பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுப் பரகால நல்லான் ரஹஸ்யம். பூர்த்தியாவது- அவாப்த ஸமஸ்தகாமத்வம். அதாவது - அ பூர்வமான காயங்கள் உண்டாகவேணுமென்று கோலினால் அவை கர்த்தாந்தரஸாத்யமாதல், காலாந்தர ஸாத்யமாதல், 'யத்நவிபோஷ ஸாத்யமாதலின்றிக்கே ஸங்கல்பாத்பூர்வமேவ ஸித்தித்திருக்கை. இத்தால், ஆஸ்ரிதாபி (2) மத பலப்ராப்தியை ஸஹகாரிநிர பேக்ஷமாகச் சடக்கெனப்பண்ணிக்கொடுக்கைக்கு ஹேதுவான பூர் த்தியைச் சொல்லுகையாலே தன்னுடையவபூர்த்தியடியாகப் பல மில்லையென்றஞ்சவேண்டாவென்கிறது. ப்ராப்தியாவது - (1) "மூலே 2328 279 - அஸேஷசி நசித் வஸ்துலேஷிபூக என்று ஸமஸ்தபதார்த்தா நுபந்தி (23) ஸகலாதி UTயங்களுக்கும் தான் ப(F)லியாயிருக்கை. இக்கால், அபரிதசேத ந மோக்ஷப்ராப்திருப்பலத்திலே ப்ரீதியும் தன்னதென்று சொல்லு கையாலே ஸபலத்வபுததியால் பலலாபமில்லை யென்றநேசவேண்டா வென்கிறது. கீழ்வாத்ஸல்யாதி ப்ரகாணத்திலே சொன்ன ஸ்வாமித்வத்துக் கும் இந்த போஷித்வத்துக்கும் வாசியென்னென்னில்; அங்கு வஸ் துஸத்தை முதலாக கைங்கர்யப்ரதாநாபர்யந்தமாகத்தானே செய் கைக்குஹேதுவான ஸ் லத்வாபி) மாநாஸ்யரூபஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று; இறகு எலலாதUைT களிலு முண்டான 1 ஸவிஷேங் களுக்கும் தான் பலியாகையாலுண்டான ப்ராப்தியைச் சொல்லு கிறது. க்ருபையாவது - "என்ன 8028 Sணாடி ல ச . க்ருபாஹி நாம-ஸ்வார்த்த நிரபேக்ஷபாதுக்கா ஸஹிஷ்ணு தா (2.) "3 33 - தயாபரவ்யஸநஹரா (ங) *oss ஜூலம் 5- தயாந்யேஷாம்துலக்சாப்ரளஹகம் என்கிறபடியே பாது8க்கம் ஸஹியாமல் தநநிராகரணேச்சை பிறக்கை. அதாவது - (ச) "soண்கானல் - க்ருபயாபர்யபாலயத் (ரு)"8a4கனல் -ப்ரணத இதி தயாளுக" என்கிறபடியே, (ஈ) "3 மூவேண்சே - அநந்யாஹிமயாதா (எ) 3. சுண் . (க) UPண க திக த்யம் (2) (ச) ரா-ஸ் - ஙஅ - ஙச (6) ஸ்தோ -ராக (சு) ரா - யு - கஉக-4 க (எ) ரா - அயோ - ருகூ - ஙக ல் (7)