பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஅ பரகாலநல்லான் ரஹஸ்யம். இதில் ப்ரார்த்திக்கிற கைங்கர்யம் ஸ்வரூபா நுரூபமாய் அநுபவஜ நிதப்ரீநிகாரிதமாயிருக்குமென்கிறது. இத்தால், (க)" 38 cc30:30கமல்-ஸர் வப்பாலம் துக்கம்” (1) "எ அ - ஸேவாம்.வவ்ருத்தி (ங) "கலங்கானா - அபாப் சேஷ்யபாவாத்" என்கிற ஸேவாதிஷேகம் பகவத்வ்ய திரிந்த விஷப் மென் றதாயிற்று. திருமந்திரத்தில் நாராயணபதத்திற்சொன்ன குணங்களடங்க லும் ஆஸ்ரயணத்துக்கும் உபாயக்ருத்யத்துக்கு முடலானாப்போலே இந்நாராயணபதோக்தமான குணங்கள் ப்ராப்யமாயிருக்கும். ஸ்வ ரூபத்துக்கு போஷித்வாரண்யத்வ ப்ராப்யத்வங்களாகிற வாகாரத் ரய முண்டாகிறாப்போலே ஸ்வரூபா நுபந்திகளான குணங்களுக் கும் ஆசாரத்ரயமுண்டாகக்கடவதிறே. பத்தசேதநருடைய ஸ்மரீரவிமோசநாநந்தரம் அஸ்ப்ருஷ்டஸம் 'ஸாரகந்த (33)ருடைய அநுபவகைங்கர்யங்களைக் கொடுக்கையாலே வாத்ஸல்யம்ப்ராப்யம். பேஷலோப்பத்தி ஹேதுவாய்க்கொண்டு ஸ்வரூபாநுரூபமான கைங்கர்யத்தைக் கொடுக்கையாலே ஸ்வாமி த்வம் ப்ராப்யம். (3) பத்தனானவன் தண்மையும் தன் மேன்மை யும் பாராதே அயர்வறுமமரர்களான ஸரிகளுடைய அநுபவத் தைக் கொடுக்கையாலே ரீலகுணம் ப்ராப்யம். அநாதிகாலம் மாம் ஸாஸ்ருகாதிமயமான துர்விஷயங்களைக் கண்டு களித்துப்போந்த கண்களைக்கொண்டு நித்யமங்களவிக்ரஹத்தை ஸ்தாபஸ்பந்தி பண் ணும்படி பண்ணுகையாலே ஸௌலப்யம் ப்ராப்யம். ச) த்தா நுவ ரத்தநம் பண்ணிக் கைங்கர்யம் பண்ணவேணுமென்று ப்ரார்த்திக்கிற விவனுக்கு அநுகுணமான வ நுபவகைங்கர்யங்களை யறிகைக்குறுப் பாகையாலே ஸர்வஜ்ஞத்வம் ப்ராப்யம். நிரதிபாநந்தமான பக வத்ஸ்வரூபாதிகளை அஸங்குசிதமாக வநுபவித்து அநுபவஜநிதா நந்த ஸாகராந்தர் மெக்நராய்க்கொண்டு ஆஸ்ரயமழியும்படியான த லைகளிலே (ச) 'மருந்தேகங்கள் போகமகிழ்ச்சிக்கு" என்கிறபடியே ஸாம்யபோது (**)ப்ரதனாய், (ரு)லானா - ஆத்மநாபலதா (5) மநு-ச க சு 0 (உ) மரு.ச.சு (ச) தி-வாய்- க - ஈ-ச {6)