பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைய புருஷார்த்தலாபத்துக்கு ஓருபாயமில்லாண்மையே போக, சித்தவனுக்கு இந்த வுபாயாக்யத்வம் முன்பு சொன்ன 'பான் களைத் தானே விடுகையாலே யுண்டாகையாலே த்யாகத்துக்கு விதே யத்வமில்லை யாகையாலும், அந்தவுபாயத்யாகத்தான் துஷ்கரத்வாதி ப்ரதிபத்தியாலேயாகையாலும், விளம்பாடிமனான புருஷனுக்கு பஹு தாஜந்மஸாத்யமான வுபாயாந்தரங்களில் துஷ்கரத்வாதிப்பது பத்தி பிறக்கையாலும், புருஷார்த்தவைலக்ஷண்யஜ்ஞாநத்தாலே தத் ப்ராப்தியிலே அதி வரை நடக்கையாலே அதில் விளம்பத்தை ஸஹி யாமல் சிரகாலஸாத்யமான வுபாயாந்தரங்களைவிட்டு அவிளம்ப்ய பலப்ரதமாயிருப்பதொரு அபாயம் காணாமையாலே மோகிக்கிறவ னைக்குறித்து ஸ்வதப்ராப்தமான த்யாகத்தைய நுவதித்து உத்தஸா தநத்தை விதிக்கிறதாகையாலும், விஹிதமானவுபாயத்தை விடச் சொ ல்லிவிங்க்கில் ஸாஸ்த்ரவையர்த்ந்யம் வருகையாலும், ஒருபலர் துக் கு குருவாயும் லகுவாயுமிருப்பதிரண்டு உபாயத்தை விதித்தால லா பாயமுண்டாயிருக்க குரூபாயத்திலிழிவாரில்லாமையாலே லகூபா யமான ப்ரபத்த்யுபாயஸந்நிதியில் குரூபாயமான பக்த் அபாயத்துக்கு அநுஷ்டாநமிலலாமையால் வருகிற வப்ராமண்யத்தாலும், குருபா யஸந்நிதியில் லகூபாயத்துக்கு உதயமில்லாமையாலே இந்த தயாகம் விதேயமன்று; ஸ்வயமேவத்யக்தோபாயனானவனுக்கு அந்த யாகத் தைய நவதித்து மரணவரண மாத்ரம் விதிக்கிறதென்று சிலர் சொல் அவர்கள். அது சொல்லவொண்ணாது; அத்யந்த பரதந்த்ரமாய் பகவதே காஷ்யமான ஸ்வரூபத்துக்கு அநுரூபமல்லாத ஸாதநாந்தாதர்பா நத்தாலே போதித்தவளைக்குறித்து அவற்றினுடைய த்யாகபூர்வக மாக வரூபோபாயத்தை விதித்து போகியாதே கொள்ளென்கை யாலே மோகநிஷேதவிதி கூடாதென்கிறவிடம் அர்த்தமல்லாமை யாலும், உபாயாந்தரங்களை துஷ்காத்வாதிபயந்தாலே விட்டவனும் , கு அதுராஜஸ்த்யாகம்; அவனுக்கு த்யாகபலமான வாகிஞ்சாயத் தியுமில்லை யென்னுமிடம், (க)"லாவணடை காரைக்காக 85 S.சரணgo சgrooo? - துக்கமித்யேவயக்கர் மகா (6) கீ - க அ - அ



-- - - -- - - -- --- - - - -- - -- -- -- -- - -- -- --- ---


- -