பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவாட்டில் முரண்யாற்காட்டில் இலக்குவமேஷம் ருபா இதுதத்வமும் இந்தவ்யாமோலுருணமுமென்று ஆக்சான் பிள்ளை வார்த்தை . இவ்விடத்தில் 'மாம்' என்கிற வபரோக்ஷநிர்த்தோத்தாலே ப்ரகாமிதமாய், கீழ்ச் சொன்னாளளலப்பகுணத்துக்கு விஷயமாய், ஆஸ்ரயணோபயோகிதபாத்லயத்திலே (3) சரணாப்தத்தாலேசொல் லப்பட்ட விக்ரஹவத்தை பும் சொல்லுகிறது. அதாவது - ஸேநாதூளி தூஸரிதமாய் அலையெறிநிறகொத்தார் கருங்குழலும், ஸ்வேதபிந்துஸ்தபகிதமான கோளிழைவாண்முக மும், ஆஸ்ரிதளிரேதிதர்மநத்தாலே சீறிச் சிவந்து சிதறவலர்ந்த கா மரைத் தடாகம் போலே கண்டவிடமெங்கும் அலையெறிகிற திருக் கண்களும், காளமேக பேஸ்பாமமாயிருண்டு குளிர்ந்த திருமேனியும், குருமாமணிப்பூண்குலாவித்திரமும் திருமார்பணைந்தவனமாலையும் அதுக்குப் பரபா (ஏx) மாம்படி சாற்றின வந்திபோன்ற நிறத்தா டையும், தூக்கினவுளவுகோலும், ஜ்ஞாநமுத்...ரபோடேகூடினவணி மிகுதாமரைக்கையிலே கோத்த சிறுவாய்க்கயிறுமாய் நிற்கிற நிலை யை காட்டுகையாலே விலக்ஷண விக்ரஹயோக மும் தோற்றுகிறது. மாம் என்று விலக்ஷணவிக்ரஹோபேகமாய் வாத்ஸல்யாதி குண விசிஷ்ட வஸ்துவைசசொல்லுகையாலை, (-) கன் - ஸ்ரீ வத்ஸவா . (2) "83) கஃcer65-ஸ்ரீவத்ஸவ கூளம்ஜாதம்' (ங), திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற என்கிறபடியே இந்த விக்ரஹாந்துக்கு நிரூபக பூதையாய், (ச) 'அலர்மேல்மங்கையும் றைமார்பா நிகரில் புகழாய்" இத்யாதியாலே வாத்ஸல்யாதிகளுக்கு உத்பா (2) வகையாக நம்மாழ்வாராலே ய நுஸந்திக்கப்படிருப்பா ளாய், ஆஸ்ரயிக்கிற சேதமரை அபராதாபாகரண பூர்வகமாக வங் கீகரிக்கும்படி பண்ணச் கடவ புருஷகாரத்துக்க நுரூபமான வுப்ய விஷய ஸம்பந்தத்தையுடையளாயிருக்கிறலடி மிபோடுண்டான ஸம் பந்தம் இப்பதத்திலே யநுஸந்தே பம். (க) ரா-யு- க ச ச -கரு (2) (க) இ-வாய-40 த.க (4) தி-வாய்-க-க0-50