பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவன்னைப் பற்றுகையாலும், (க) " , so as to 'ல் 3-ஸக்ருதேவம்ப்ரபந்நஸ்ய க்ருத்யம்லநவாந்யதிஷ்யதே என்று என்னையே நிரபேரோபாயமாகப்பற்றின வுனக்கு கர்த்தவ்யாம் மில்லாமையாலும் ஸர்வஜ்ஞத்வாதி குணகனான நான் உன்னுடைய வவித்யாதி ஸகல பாபங்களையும் மறுவலிடாதபடி போக்கி அஸங்கு சிதமான வ நுபவகைங்கர்யங்களிலே யநலயிப்பித்து ஆநந்தநிர்ப்பர னாம்படி பண்ணுகிறேனென்கையாலும் ஒரு ப்ரகாரத்தாலும் போ கிக்கஹேதுவில்லை; நீ உன்னுடைய ஸர்வப(0) ரங்களையும் என்பக்க லிலேவைத்து வாழும் சோம்பனாய் செயல்தீரசசிந்தித்து வாழ்ந்து கண்ணனைத் தாள்பற்றிக் கேடின்றிக்கே பிருக்கையாலே உன்னைப் பார்த்தாலும் மோகிக்கஹே துவில்லை; ஸர்வஜ்ஞக்வாதிகுணவியலிஷ் டனான நான் சன்மான்மா நதாம் காத்துத் தாளிணைக்கீழ்க்கொள்ளு ம்வனாய், இருவல்வினைகளும் சரித்து வீடு கிருத்தி விசுபேறவைக் கப் பாரிக்கையாலே என்னைப் பார்த்தாலும் மோகிச்கஹேதுவில்லை; (2) துன்பமுமின்பமுமாகிய செய்வினையாய் (ங)"உற்றவிருவினை யாய்” (ச)" நல்வினை புமதீவினையுமா வன்" என்கிறபடியே விரோதி பா கிறது என்னுடைய நிக்ராநுக்ரஹங்களாய் *வினை பற்றறுக்கும் விதியான நம் முடைபவதீநமாய் நாம் பொறுத்தோமென்ன தீரும் தாகையாலே விரோதியைப் பார்த்தாலும் மோகிக்கஹேதுவிலலை. இனி போகித்தாயாகில் நமக்கு போஷ மும் பரதநத்ர முமாய் அநஏவபலஸாதகங்களிலந்வயமின்றிக்கே யிருக்கிற வுன்ஸ் வரூபத் தையுமழித்து உன்னைப் பலி.யுமாக்கி ஸ்வதந்த்ரனுமாய்க்கொண்டு ஆதித்யஸந்நிதியி லந்தகாரம் நில்லாதாபபோலே ஹே பப்ரதயரீகனா நம்முடைய ஸநகிதியிலே ஹேயம் நில்லாதென்கிறருமப் பாவத்தை யுமழித்தாயாவுதி: (ரு) "அல்லாot-ாஸ்வரோ ஹமஹம்போ கி' என்று அஹங்காரமம் பாரதூஷிதனாய்" நாமேயம் என்று மமகாரா தூஷிதனாய், - ர கூடிகனான நானே பொமி நக்ஷமாமி என்னும்படி பண்ணிக்கொண்டு அதுக்கடியான பாபம் மூர்த்நாபிஷித்தமாயிருக்க, லோகியாதிருந்த வறிவு கேட்டோபாதிபோரும்: நீயும் என் பக்கலி லே ந்யஸ்தபரனாப் நானும் உன்கார்யம் எனக்கு (1) பரமாகவேறிட்டுக் தி-வாய்-கூ-க்-அ (ந) தி - வாய -40 - க0 - 1 (ச) ச - திருவ- ருஎ (ரு) கீ - க அ க கா - கது