பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரஹமாக தாக்தாதமாக்களுக்கு முண்டாக அரைத்து மிப்பித்து, அநந்தரம், ஜ்ஞாந்த்துக்கும் ஸ்வரூபத்துக்கு முன் டான ஸாதர்யை வைதர்மயங்களைச் சொல்லி, ஜ்ஞாந விபுத்வ ப்ர' ஸங்கத்திலே த்ரிவித சேதாருடைய ஜ்ஞாந்த்துக்குமுண்டான சிசேஷத்தைச் சொல்லி, முன்பு ஜ்ஞாந்த்துக்குச் சொன்ன நித்யத்வ ரேவ்யத்வா ஜடத்வாகநந்தரூபத்வங்களை யடைவே யப்பர்தித்து, இப்படி சித்தத்வத்தினுடைய வேஷத்தை யருளிச்செய்து தலைக் ட்டினார் - பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே மரணம். மணவாளமாமுனிகள் திருவடிகளே மரணம். சித்ப்ரகரணம் முற்றிற்று.