பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் அட்டையில் காணும் சிற்பக் காட்சியில் பகவான் புத்தரின் அன்னே மாயாதேவி கண்ட கனவின் பலனே, மன்னர் சுத்தோதனனுக்கு திமித்தகர் மூவர் விளக்குகின்றனர். அவர் களுக்குக் கீழே அமர்ந்து இந்த விளக்கத்தை எழுது கிருர் ஒர் எழுத்தர். எழுதும் கலையைச் சித்தரிக் கும் முதல் இந்தியச் சிற்பம் இதுவாகவே இருக்கலாம்.

நாகார்ஜுன மலைச் சிற்பம்-(கி.பி. இரண்டாம் நூற்ருண்டு.) பட உதவி நேஷனல் மியூஸியம், புது டில்லி.