பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராதை சிரித்தாள்

  • * - w - - - வெளி வாசல் கதவு தி றககும் ச: கேட்டது.

è - . . . ج" من مريم يمه * يهم . جيم بيث است. حبسته ‘என்ன செஞ்சக்கிட்டிருந்தே கூப்பிடக் கூப்பிட என்னு: * さ、急? : - r** a میر & ~ கேளாமல்' என்று கேட்ட தாயின் - குளிச்சுத் 冷 § לי * * * -१ * * r - ూ čr கலே துவட்டிக்கிட்டு கின்னேன். சேலையைப் புழிஞ்சு கட் டிக்கிட்டுத் தானே வர யம் என்ற மகளின் ாலும்

-) :-Dು # ೬೨ வர முடியும் எனற மகளி: குதலு:

مراسم شاه به نام هنری بی بی سی تی و அவன జి தல விழுந்தன. hS TS T S A S A S A S JJA AAAA SAAA AAAA AAAA AAAA AAAA AAAA அவன் கேளுசு தக்திக் கென் து அடித்துக கொன டிருந்தது. என்ன துணிச்சல்'....வயது . வருஷக் கணக்காக விட்டுக்குள்ளே அடைச்சு வச்சிருக் தால் இப்படித் தான். காலாகாலத்திலே எவனுக்காவது கட்டிக் கொடுத்து அனுப்பாமல், தாய் தகப்பன் மாரு மட்டும் குஷாலா யிருந்தால், மகள் தனக்கு வழி தேடத் தானே துணிஞ்சிட்டுப் போரு' என். எண்ணினன். சே வீணுக் கெட்டபெயரு எதுக்காக ஏற்கனும்? சங்கரன் பிள்ளேக்குத் தெரிஞ்சால் அவரு மகளே கான் தான் கெடுத்து விட்டேன்னு கோபிப்பாரு பொதுவாக ஊரிலே நடப்பதே இதுதானே. பெண்கள் அணிந்து ஒரு காரியத்தைச் செய்து போட்டாலும் கூட, பழி ஆண்கள் மேலே தானே விழுது.... நான்க்கே நான் ஊர் சுற்றப் போகவேண்டியது தான். இந்தப் பெண் கல்யான மாகிப் புருஷன் வீடுபோய்ச் சேர்ந்தாள் இ தெரிஞ்சதும் தான் திரும்பனும், திரும்பவும் இதுமாதிரி விபரீதத்தக்கு இடமேற்படப்படாது என்று தீர்மானித்துக் கொண் டான். சாதையும் அவள் தாயும் அவர்கள் வீட்டு அடுப்பங் கரைக்குப் போய்விட்டார்கள் என்று தெரிந்ததும், §