பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ாாதை சிரித்தாள் அப்படியே படுத்தும் என்ருகத் தாங்கத் தொடங்கி எவ்வளவு நேரமிருக்கும் என்று தெரியாது. திடுக் கிட்டு விழித்தான் சிவராமன். அவன் முதுகில் ஏதோ பூச்சி ஊர்வது போன்ற உணர்ச்சியால் அவன் திடுக்கிட் டான். பக்கத்தில் களிதாய், நெடியதாய் யாரோ-அல்லது எதுவே ஒன்று-கிற்பது போல் தோன்றியது. யாராவது காஞ அல்லது பிமையா என்று தீர்மானிக்க முடியாமல் அவன் திகைத்தான். சிடீர் விழிப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி அவனுக்கு அர்த்தமற்ற எடுக்கம் கொடுத்தது. பக்கத்தில் மல்லிகைப் பூ மணம் கம்மென்று பரவி கிற் - e, * - + త్రా - பதையும், பெண்மையின் தனி ரக வாசனை அலைகள் சிலவு வதையும் அவன உணர முடி கது. க்கிாேம் என்ற தெளிவு பிறந்ததும் φ o q நந்ததும, எங்கே இரு o * என்று சொல்லாக அவன் உள்ளத்துக் குரல் ராதா' - عي من عمر உதிர்த்தது. ‘என்ன இது சாதா என்று அவன் அவசரமாக எழ முயன்றபோது அவள் அவனைப் படுக்கையிலேயே அழி 3. கடுகளில் - இே டு th + Φ. α - தத, உதகேனல உணாசசயோடு முததம பதததாள. 'என்ன சாகா, அவர் எழுந்து விட்டால், அப்புறம்...' என்ற கடுக்கத்தோடு சொன்னன். "ஊஹாடுங். அவர் தூங்க ஆரம்பித்தால் செத்த பினக் தான். இனி மேல் விடியக்காலம் ஏழரை மணிக்குத் தான்