பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்கென்ன காரணமாம்? ஏனாம்? எதற்காக? தந்திச் செய்தி யெலாம் சட்அடக்க மேளத்தின் சந்தம்போல் சுரகரத்துத் தானொலிக்க... கன்: றிச் சிவந்திருக்கும் கொடி 2 எர்தன் கண்ணிமையல் நின்றிருந்த 12னிக் கண்ணீர் நிலம்நோக்கி வீழ்கி றது. மானிடர் நம் அனைவரிலும் மானுடத்தில் மிக்கவராய்த் தான் விளங்கி வாழ்ந்திட்ட தகைசான்ற மனிதரிவர் எவணிருந்து வந்திட்டார்? இவர்யாரோ? இவர் என்ன தவம் செய்தார்?... மானிடர்தம் கண்களின் முள் உல்akrனோவ்: இவ்வுலகில் தான்வாழ்ந்த வரலாற்றுச் சுருக்கத்தை நாமறிவோம், ஆனாலும், தோழர் லெனின் அகண்ட பெரும் வரலாற்றை மாநிலத்தில் நவநவமாய் மறுபடியும் எடுத்தெழுதத் தான்வேண்டும்!...