பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளை பாக்க, பாட்டா சளி வர்க்கத்தைத் தான் திரட்ட ஒருதலைவன், தொழிலாளி வயிற்றில் உதித்த மகன் வருகை புரிந்திடுவான் வாழ்க்கையைக் காட்டிடுவான். மூலதன வர்க்கத்தின் முடிவில்லா வேட்கைக்கு நமீது ஏற்கெனவே! மிகச்சிறுத்துப் போனதால், டாலடிக்கும், பலகோடி டாலர் பெறும் பரு வயிரக் கோலமாரி மோதிரங்கள் தரித்து கொழுங் கரத்தால், நடுநாசம் விளைத்தேறும் லாபத்தைப் பார்ப்பதற்காய் அடுத்தவர்தம் நாட்டை11வர் அபகரிக்க முனைகின்றார், பகற்கொள்ளை வெறிபிடித்து, இரும்புப் படைக்கலங்கள் தொகை பலவும் எதிரொலித்து மோதப்போர் தொடங்குகின்றார், கொல்லுங்கள்! என்றே கூச்சலிட்டு, பணம் படைத்த புல்லரவர் ஆதிக்கப் போட்டிப்போர் புரிகின்றார், வா!மார்ந்த கிராமங்கள் ஒவ்வொன்றும்.- வல்லுயிரைக் களமதனில் இழந்தோர்க்குக் கல் உறையாய் மாறிடுமால்,