பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது # 21 "அது சரி என்று சொல்வி, வேகமாக நடந்தாள் பொன்னம்மா, எதையோ நினைத்துச் சிரித்தார் பண்டிதர், ஊம், நேரமும் ஒடத்தான் செய்யுது? இப்பவே புறப்பட்டால் தான் அங்கே நின்னு, இங்கே நின்னு பெரிய வீட்டுப் பிள்ளை வாள் முன்னலே போய்ச் சேர பொழுது சரியாக இருக்கும்: என்று முனகியபடி , காரியங்களைக் கவனிக்க வீட்டினுள் போளுர் அவர்.