வசந்தம் மலர்த்தது # 3 | தேவன் பதில் சொல்லுவதற்குள், தாண்டவராயப் பிள்ளே கேட்டார். பேச்சை எப்படித் தொடங்குவது என்று முழித்துக் கொண்டிருந்த அவருக்கு அவர் மகன் தோன்ருத் துணையென வந்து சமயத்தில் சரியான உதவி பண்ணிஞன். என்ன வே தேவரே, பந்தல் எரிஞ்சு போனதிலே உனக்கு ரொம்ப நஷ்டமோ?’ என்று விசாரித்தார். தேவன் முழங்கையைச் சொரிந்தபடி முண முணத்தான். "என்ன செய்யிறது எசமான், இருநூறு முந்நூறு ரூபா இருக்கும் நஷ்டம். பிரப்பம் பாய், மூங்கிலு லஸ்தரு, குளோபு, சரவிளக்கு எல்லாமே தீந்து போயிட்டுதே!’ சுந்தரம் தான் இருப்பதைக் காட்டிக் கொண்டான். சின்ன்னமா எரிஞ்சுது தெரியுமா தீ! சொக்கப்ப&ன இது பக் கத்திலே வர முடியாது. ஏய் பம்பா-எவ்வளவு பெரிய தி!' அந்த ரூபாயெல்லாம் நஷ்டம் தாளுக்கும் என்று தூண்டிலே வீசிஞர் தாவன்ஞ. "ஆமா எசமான், யார் கிட்டே கேட்க முடியும்? அந்த அம்மா பாவம் அவர்களுக்கு இருக்கிற கஷ்டத்திலே, கல்யா ணம் பண்ணி வச்சும் பிரயோசனமில்லை. துக்க வீடாத் தானிருக்கு. அவுங்ககிட்டே பணம் கேட்க முடியுமா?" என்று வள்ளல் தோரணையில் பேசிஞன். பய வருத்தம் இல்லாமல்தான் பேசுதான். அவன் ஏன் வருத்தப்படப் போருன்!” என்று தினத்தார் அவர் பண்ணே யாரு ஏதாவது உமக்கு பணம் கொடுத்தாரா' என்று கேட் டார். பண்ணையாரு ஏன் எசமான் எனக்குத் தாருரு? யாரு சொன்னங்க அப்படி?’ என்று பதிலளித்தான் அவன். அவன் குரலில் பதட்டமும் நிதானமின்மையும் தொனித்தன. அட, அவரு கொடுத்தாரான்னு கேட்டேன். நீ ஏன் இப்படி ஆத்திரப்படுதே?’ என்று கடு கடுத்தார் தாவன்னு",
பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/132
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை