பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது # 岳器 நினவுத் தென்றல் வலுத்து, கழன்று, சூறையாகிக் ': *::: கொண்டிருந்தது அவர் உள்ளத்தின்ே. ராசாத்தி.ராசம்.. ராசம் என்று அவர் ஜெபித்துக்கொண்டிருப்பது இன்று நேந்து முதலா என்ன சில - விக்கிலா? அதுவு மில்லையே! ராஜம் அழகின் கிருந்து வளர்ந்து முழு எழில் சிகிக்கும் மாறி வந்ததை உட னிருந்து கவனித்தவர் அல்லவ அவர் அவளது புனிதி அழகு அவர் உள்ளத்தின் அரிப்பு ஏற்படுத்தி, ன் அனேக்க முடி క్ష : : ఫ్రః . ; போதெல்லாம் . கஷ்டப்படவேண்டியிருந்தது ஆசையை அடக்கவில்லை. அவளது வளரும் எழிலக் காட்டி அவரை வெறியஞக மாறும்படி செய்து வந்தது. . நீலாவதி பண்ணையாசின் ஆசையைப் பூர்த்தி செய்யத் தயாராக இல்லை, தனது மகளே நல் பெருமைப்படவே வி ம்புகிருள் என்பது திட்டமாகத் § ** } தெரிந்த பிறகும், அவர் மனம் மாறவில்லை. எப்படி அந்தப் க மலரை மோந்து பார்க்கலாம் என்ற துடிப்புத்தான் புதி 現。 ఫ్రి 24 3. மேலெழுந்து வெறியாட்டம் போட்டு வந்தது. என்ன ஆணுலும் சரி! பார்த்துவிடுகிறேன். பண்ணேப் பிள்ளைவாளே இந்த நீலாவதி லேசா நினைச்கப்போட்டா: இவளுக்கு என்ன இத்தனை கெருவம். மகளுக்கு கண்ணுலம் முடிச்சி வச்சு கட்டரசியாக்கப் போருளாம்! இந்த ஆசை இவளுக்கு எதுக்கு? சீறி வந்தார் அடிக்கடி. அந்தச் சீற்றம் இன்று இல்லை. நீலாவதி படி தெரியாமக் காலை வச்சிட்டா. நல்ல வேண்: முழுதும் விழுந்து மோறை மூஞ்சியெல்லாம் பாழாகிற முன்னரே சுதாரிச்சிக்கிட்டா. போட்டும்! பழைய விஷயங்களே தான் மறந்துவிடத் தயாரா இருக்கிறேன். ஆல்ை அவ...அட! அவளுக்கு என்ன தேசி யும்!--இவ்விதம் தினேத்தார். 麗發