வசந்தம் மலர்த்தது 翼荔常 செல்லம் பண்டிதன் வீட் டை தேடிப் போகட்டா. அவனே வீட்டுக்கு அழைச்சு உபசாரம் பண் ண்ட்டுமா அப்படின்னு. உங்களுக்கு மானம் வெட்கம் ரோசம் சூடு சொரணை யிருந்தா..." - 'ஏ லச்சுமி, நீ ஏன் வீணுப்போட்டு இரையுதே என்று அடக்கினுள் நீலாவதி, - லக்ஷ்மியின் பேச்சு அவர் இதயத்தைச் சுட்டது. அவர் வெளியேற விரும் பிஞர். அதற்கு முன்பு என்னவோ நினைத்து தயங்கி நின்ருர் ஏன் பிறகு கேட்கனும்!” என்று தலையாட்டி. ஞர். உதடுகளை கடித்து நின்ருர் வாசல்படி வரை சென்ற தும், ஆமா. நீ...மருந்து வச்சது ஏனும்?' என்றுமுணங்கிர்ை. நீலாவதி அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் போக்கு அவளுக்குப் புரியவேயில்லே. அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று நினைத்தாள். அவர் பேச்சைக் கேட்டதும் அவள் சொன்னுள்: என்ன உங்களுக்கு கோட்டி கீட்டி புடிச்சிருக்கா? - தணியாத வெறியோடு நின்ற அவருக்கு ஆத்திரம் வந் தது நீ என்னை மயக்க லட்டிலே மருந்து வச்சு அனுப்பலே?" என்று கத்தினர். 'இது வேறே பழியா எனக்கு. அதுவும் இந்த வயசிலே’ என்று தலையில் அடித்துக்கொண்டாள் நீலாவதி அப்படி வச் சிருத்தா, கடவுள் என்னைக் கேட்பாரு' என்று புலம்பிளுள்: அவள் மனம் நொந்து கண்ணிர் வடித்தாள். அவளது கடு கண்ணிர் ராஜத்தின் முகத்தில் சொட்டவே, அவள் கண் விழித்து - அம்மா!' என்ருள், தீனக் குரலில் கண்ணு' என்று ஏங்கிளுள் தாய். அவள் பொய் சொல்லவில்லை என்று தெளிவாகத் தோன் றியது பண்ணையாருக்கு வெள்ளிக்கிழமை இரவில் பொன் னம்மா நடந்துகொண்டது சந்தேகத்தை எழுப்புவதாகத்
பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/158
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை