பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重荡岔 அசந்தம் மலர்த்த்து தானிகுந்தது. நான் கூடக் கேட்டேனே கண்டிச்சு?’ என்று அவர் நெஞ்சு உதைத்தது. பிறகு அவர் அங்கு நிற்கவில்லை. வேகமாக வெளியேறி ஞர். இப்போதுகூட அவரை வெறி ஆட்டி வைத்தது. ஏமாற்றம், அவமானம், கோபம் எல்லாம்கூடி பறை மேளம் கொட்ட', அவரைத் தகித்த வெறி தலைவிரித்து பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. அவர் ஓடாத குறையாக நடந் தார், பொறுமிச் சுழன்று சீறி ஒடும் சூறைக்காற்று போல.