பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼密壶 - வசந்தம் மலர்ந்தது. அடி தன் மீது விழுவது மாதிரியே உடலைக் குலுக்கின்ை அவன். "என்னது? கந்தனை அவர் அடிச்சாரா? அவன் இப்போ எங்கே யிருக்கான்? என்று துடித்தார் பிள்ளை எசமான் வீட்டிலே தான். அவன் உங்களைக் கேட்டா என்னவோ தெரியும்னு......" - அவனது பேச்சைக்கேட்கும் பொறுமை அவருக்கு இல்லை என்பதை அவர் செயவில் காட்டினர்! தாவன்னுவின் வீடு நோக்கி வேகமாக நடந்தார் பண்ணையார், :