பக்கம்:வசந்த பைரவி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முடிவின் முன்...! *ア கிறது!...அப்படியென்ருல் ஷாஜிதா...அவளே அவர் கள் கடைசி வரைக் காணக் கொடுத்து வைக்க வில்லையே?. அவள்-என் உயிர்த் துனே ஜாஜிதா வுக்கும் அவர்களேக் கானும் பாக்கியம் ஏற்பட வில்லையே....? அந்த இளைஞன் ரமேஷ் - பிறகு ராஜ ஞகவும் சுரேந்திரனுகவும் ஆன அவன், அவன் தந்தை. அவர்களின் ஒரே மாதிரியான பாரம்பரிய நோய்-அதைத் தொடர்ந்த அவர்களின் ஒரே மாதிரி யான விசித்திர முடிவு...... ஆ1. ஐயோ... ஆண்டவனுக்குக் கண்பொட்டையாகி விட்டதோ?. இதயம் சூன்யமாகி விட்டதோ?...' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/79&oldid=887836" இலிருந்து மீள்விக்கப்பட்டது