பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 "தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை" என்றார் பாவேந்தர். தம் வாழ்நாள் முழுவதும், காலம் கரம் பிடித்து அழைத்துப் போன அத்தக் கடைசி நொடி வரை, தமிழ்ப்பணி ஆற்றிய புலவர் அவர்கள் வாழ்வார்: அவர் தமிழ் உலகிற்கு அளித்துச் சென்றுள்ள இலக்கியச் செல்வகிகள் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்வார்: தமிழ் படிப்போர் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்வார் என்பது உறுதி! . . -எழிலகம் பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/7&oldid=888984" இலிருந்து மீள்விக்கப்பட்டது