பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 8,3

சாசனம் உள்ளது. ஆனால் திவ்விய கவியின் 108 திருத்தலங்களில் இவை சேர்க்கப் பெறவில்லை. ஆனால் பிருந்தாவனத்தில் கண்ணன் (கட்டுரை) என்ற ஒரு கட்டுரை இந்நூலில் சேர்க்கப் பெற்றுள்ளது. அதில் யிருந்தாவனம், கோவர்த்தனம் பற்றிய பாசுரங்கள் விளக்கம் பெறுகின்றன. இவை இரண்டையும் பேராசி ரியர் டாக்டர் ரெட்டியார் நேரில் சேவித்தவை.