பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாளக்கிராமத்து அடிகள் 65

களாவன: சைவன், வைணவன், பெளத்தன், சமணன், கிறித்தவன் என்றாற்போல்வன. கொண்டாட்டால் வரும் பெயர்களாவன: அட்டாவதானி, சதாவதானி, சமய கோளரி, மகாமகோபாத்தியாயன் என்றாற்போல்வன. கிராமத்தால் வரும் பெயர்களாவன: திருமலையார், நாவற்பாக்கத்தார், ஆர்க்காட்டார், அரியக்குடியார் என்றாற் போல்வன.

இங்ஙனம் பல்வேறு செய்திகளை அறிந்தவண்ணம்

பகவததுபவம் பெற்ற நிலையில் மனநிறைவுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.

~e5