பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம் காட்டில் ஜானகாத் மகாராஜா காய்க்குத் கலியாணமே செஞ்சுவெச்சார் காம மாலை போடக் கூடாதா?” என்று கேட்டார் புள்ளி. அது காய்க்குப் போடும் மாலைன்னு ஏன் நினைக்கனும்? நன்றி உண்ர்வை மதித்துப் போடும் மாலைன்னு நினைக்கக் கூடாதா?" என்றார் கன்னன். "ஒன்றே சொன்னார் கன்னன். அதுவும் நன்றே சொன்னர்ர் ம்ன்னன்' என்று தம் தமிழ்ப் புலமையைக் காட்டி னார் திருக்குறள் ஷோஜோ! يعني نيجيرياضي محيي ييميت