பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இந்த வள்ளுவருக்கு முத்துமாலை போட்டிருப்பதைக் கண்டால் கலைஞர் ரொம்ப சந்தோஷப்படுவார்' "'கலைஞரைப் பார்க்கிறப்ப வள்ளுவர் என்ன செய்வார் சொல்லுங்க, பார்க்கலாம்!" 'என்ன செய்வார்?' R 'இவ்வளவு பெருமையும் எனக்கு உங்களாலதான் என்று சொல்வி தன் கழுத்திலுள்ள முத்துமாலையைக் கழற்றி கலைஞர் கழுத்திலே போட்டுருவார்' என்றார் நன்னன். - 'ஒன்று சொன்னாலும் கன்றே சொல்கிறார் நன்னன்' என்று சிரித்தார் ஷோ ஜோ.