பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密莎辈 வடவேங்கடமும் திருவேங்கடமும்

அழைக்கின்றனர் ஆய மங்கையர். இந்த ஆசிரியரின் பாட வில் நோன்பை இயற்றுவோம்’ என்று வெளிப்படை யாகவே கூறி அழைக்கின்றனர் ஆயர்குலத்துச் சிறுமியர். இந்த நூலின் இன்னொரு பாடல் இது; "சிந்தை இருளைத் தினமும் அகற்றுவதற்கா வந்த விளக்கே! வளமார் தவக்கொடியே! நத்தலிலா மாறன் நவிற்று திரு வாய்மொழிபோல் முந்தைய வா னந்தம் முகிழ்க்கும் நிலையத்துச் சுத்தரனைப் போற்றித் துயர்க்கு விடைவழங்கி அந்தமிலா இன்பம் அடையா துறங்குதியோ? சந்தமுறு நோன்பில் தகவார் சுவையேற்றப் பைந்தோடியே! மெல்லப் பரிந்தொழுவாய்: - எம்பாவாய்! இப்பாடலில் குறிப்பிடப் பெறுகிறவள் அடியார்கள் மர பில் தோன்றிய வளமார் தவக்கொடி. நாடோறும் சிந்ை 甚, r gll தி யில் திாளும் அறியாமை என்ற இருளைப் போக்குவதற் கென்றே தோன்றிய விளக்குப் போன்றவள். இவளைக் குழுவாக வந்து எழுப்புகின்றனர் ஆயமங்கையர். திருப்பள்ளி எழுச்சி. தொண்டரடிப் பொடியாழ் வார். மணிவாசகப் பெருமான் ஆகிய இருவரும் அவரவர் போற்றும் எம்பெருமான்களை எழுப்புவதாகப் பாடியுள் ளதை நாம் அறிவோம். அந்நிய ஆட்சியின்கீழ் அடிமைப் பட்டு அந்த அடிமையை அறியாது உறங்கிய நிலையில் கிடந்த நம் நாட்டு மக்களை எழுப்புவதுபோல் அமைந்த பாரதியாரின் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியும் நாம் அறிந்த ஒன்றே. அதே பாணியில் திருவேங்கடவனைத் துயிலெழச் செய்கின்றார் நம் இராமராசன். ஒரு டாட லைக் காட்டுவேன்.