பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பேரறிஞர் அண்ணா . "அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில முனபு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீன்கள், பிறைமதியங்கள யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப புதுப் பொழுது மலரச் செய்யும் "வெங்கதிரவன்' அண்ணா அவர்களே எனபதை அறியாதார் இலர். எழுத்துத் துறையிலும் கவைகுன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானா லும் எழுதும் திறன் அவா தனியுரிமையே ஆகும். எழுத்துககு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காண முடியாது. இருநதால இருப்பார்; எழுந்தால் எதிலும் ஓரே காளமேகந்தான்...' பூம்புகார் பிரசுரம் பிரஸ் 63, பிராட்வே, சென்னை-600 091.