பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைசங்க நாளென்பதால் இதுவும் முதற்சங்கமே
களவாக உடன் போகி கற்பாக மீண்டதற்கு
ஊரலர் ஓய்ந்ததை உவமைப் படுத்த
வெல்போர் இராமன் அருமறைக்கு
ஒலிய விழ்ந்த பல்வீழ் ஆலமென்ற
அகப்பாட்டும் ஒருதலைச்சங்கப் பாட்டே
அகத்தும் புறத்தும் நுழைந்து வந்தால்
முன்னைப் பாட்டுகளில் ஒரு எண்ணூறு
தலைசங்க வரலாற்றில் இடம் கொள்ளும்

66