பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பொருவருஞ் சீர்த்தி முன்னெறித் தொழும்பு பொய்யுறா தேற்றியோர் தமது இருநெறி யணுகாத் தனிநிலை யருளு மிங்கிதக் குடிலையின் முடியில் வருபரை தன்னை நினைப்பவர் முன்னம் வந்தருள் புரிதர விவரு மருள்விடை யுடையா யங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே ஞானபா னுவைப்போன் மின்னிய வனப்பு களிர்பத மிகுளைய மீண்டித் தேனிழி யலர்கள் செம்பத நிறைத்துச் செல்வமுஞ் சீர்த்தியும் வேண்டத் தூகல மவர்க்கீந் தருள் சிவ காமி தொழும்பரை யழகொடு பணிவோ ரானவர் துன்னு மங்கமா நகர்வா ழம்பல வாணமா மணியே பவமதை யொழித்துப் பற்றிக லற்றுப் பண்பொடு நினைபவர் தம்மை யெவர்களும் பணிய வினிதருள் புரியு மெண்வகை யுருவகல் லொருவ கவலையின் மனத்து முனிவர்க ளுடன்ே கடையனை யாண்டருள் புரிவா. யவலையேய் கமலத் தங்கமா நகர்வா `ழம்பல வாணமா மணியே ஐந்துமா றடக்கி குணவழக் கீண்டி யிாதர மாறினு மேலாய் இந்துபோ லொளிருந் தனிக்குண முற்றி யிமையள வொழிந்திடா முத்தர் சிங்தைசெய் பொருளாய்த் திகழ்சிவ காமி சீறடி தன்ைவரு டுதலை அந்தரர் துதிசெ யங்கமா நகர்வா. ழம்பல வாண்மா மணியே ,74). (75) (76) (77).