பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 & |வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | பெருஞ்சக்தி! இவர் தொடாத எழுத்துத் துறைகளே இல்லை இவர் தொட்டுத் துலங்காத ஏடுகளும் இல்லை. தன்உடல் பொருள் ஆவி அனைத்தையுமே இலக்கியத்திற்காகவே ஈந்துவிட்ட தியாகத் திருவிளக்கு ! எழுத்தையே வாழ்க்கையாகவும் எழுத்தையே இலட்சியமாகவும் கொண்டு வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் மனிதப் புனிதர் இவர் வாழ்க! இவர் புகழ் வளர்க! 'தொண்டர் திலகம்” எஸ். பாஸ்கர் நாள் : 10-12-2002