பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 يتي. கொளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 74 இபதைப் பரிவுடன் எண்ணிய எண்ணங்களை 38 என்பதிலும் தெரிவித்து, அங்ங்ணம் இத்து உதவ வேண்டும் என்ற கருத்தையே தேக்கது. இன்னொரு செய்தியையும் அப்பெருமான் நமக்குக் கூறுவார். தல்லாறு எனினும் கொளல்தீது; மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று (222)" கொடு என்று கேட்டு அவர் ஈவதைக் கொள்வது 1று எவராவது போற்றிக் கூறினாலும் அது எட அது தீமையானதேயாகும். பிறருக்குப் பொருள் தரும் கையால் மேலுலகம் கிட்டாமல் போகும் என்று சொல்லி எலராவது தடுத்தாலும், அதையும் பொருட்படுத்தற்க, ஈவ்தே நல்லது என்று கொள்க. பொருள் வேண்டுவோர் நம்மிடம் வந்து ஐயா எதாவது கொடுங்களேன் என்று முகம் சுருங்கி இரக்கின்ற காட்சிக்கு இடம் இல்லாதபடி அவர் தம் முகக் குறிப்பறிந்து గొ ఇళ கொடுத்து உதவுதல் சிறந்தது. இலன்என்னும் எவ்வம் உரையாமல் ஈதல் குலன்உடையான் கண்னே உள (223)” என்பது அவர்தம் திருவாய் மொழி. அவ்வறியவன் தன் துன்பத்தை வாயால் கூறிக் கேட்பதற்கு முன்ன கொடுத்தல் லச் சிறந்தது. சீரிய உயர்ந்த பண்புடையவர்களிடத்தில் கை. கைக் குணத்தைக் காணலாம். இத்தகைய பண்புடையவர் உலகம் போற்றும் அறிஞர்களும் போற்றுவார்கள். లో , , & . :ఢ: "