பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼 க்கி கங்கள், காவியங்கள் மற்றும் சமய நூல்கள் 蘇蘇 ஆணத்தானாகிய இறைவனைப் பல்வேறு களிலும் தோற்றங்களிலும் உருவகப்படுத்திய, உஆகங்களும் சிலைகளும் பெருகப் பெருக வழிபாட்டு & கைதன் வளர்ந்தன. இறைநெறிகளை வழிபடுதல் ஆக்கணிக்கப்பட்டன. மரத்தை மறைந்தது மாமத யானை : இத்தில் மறைத்தது மாமத யானை(2290) எனும் திருமூலர் இ க்கு வழிபடுதலை விலக்கி வழிபாட்டு முறைகள் :ெஆகிய இக்கால உலகியல் நடைமுறைக்கு முற்றிலும் கருத்தும் தெய்வ மறையாகிய திருக்குறள் உலகியல் வாழ்கின் மனிதனை மையமாக அமைத்து, அம்மனிதனை தெல்ல் திலைக்கு உயர்த்தியது. வையத்துன் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (50) என்பது காண்க. இவ்வுலகில் அறநெறிகளுக்கேற்ப வாழத் தக்க முறைகளில் வாழ்பவன் தெய்வ நிலையை எய்தியதாக கருதப்படுவாள் என உலகப் பொதுமறை உணர்த்துகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட பல்வேறு உரை வில் திருக்குறளின் முதல் பதிகத் தலைப்புகள் வே றாகக் குறிப்பிடப்படுகின்றன. பரிமேலழகர் உரையைத் தழுவி வெளியிடப்பட்ட உரைநூல்களில் క్షీ, భీ உரையாசிரியர்கள் முதல் பதிகத்தை 'கடவுள் வாழ்த்து என, குறிப்பிடுகின்றனர். பல்வேறுக் கோணங்களிலும் அணுகு றைகளிலும் நோக்கும்போது, முதல் பதிகத்துக்கு இறை டுதல் எலும் தலைப்பே பொருத்தமாகும்; ஏற்புடை யதுமாகும். இந்நூலில் 'கடவுள் உண்மை’ என்னும்